தமிழ்நாடு

சென்னையில் ஆசை வலை விரித்த காவலர்... நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு...காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னையில் ஆசை வலை விரித்த காவலர்.. நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு..காத்திருந்த அதிர்ச்சி

சென்னையில் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஜூவித் என்ற செவிலியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தம்பிதுரை

என்ற காவலர் தன்னை ஏமாற்றியதாகவும்,

இது குறித்து போலீசில் தான் புகார் அளித்ததாகவும் அப்பெண் தெரிவித்தார். ஆனால் தம்பி துரை கூறியதால் அப்புகாரை திரும்ப பெற்று விட்டதாகவும், இந்நிலையில் காவலர் தம்பிதுரை தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் மிரட்டி வருவதாகவும்

ஜூவித் புகார் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்