தமிழ்நாடு

சென்னையில் ஆசை வலை விரித்த காவலர்... நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு...காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னையில் ஆசை வலை விரித்த காவலர்.. நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு..காத்திருந்த அதிர்ச்சி

சென்னையில் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஜூவித் என்ற செவிலியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தம்பிதுரை

என்ற காவலர் தன்னை ஏமாற்றியதாகவும்,

இது குறித்து போலீசில் தான் புகார் அளித்ததாகவும் அப்பெண் தெரிவித்தார். ஆனால் தம்பி துரை கூறியதால் அப்புகாரை திரும்ப பெற்று விட்டதாகவும், இந்நிலையில் காவலர் தம்பிதுரை தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் மிரட்டி வருவதாகவும்

ஜூவித் புகார் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை