தமிழ்நாடு

கொள்ளையனுக்கு வேட்டு வைத்த கவுன்சிலர் - வெளியான பரபரப்பு CCTV காட்சி

தந்தி டிவி

ஈரோட்டில் கவுன்சிலர் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபரை, பொதுமக்கள் உதவியுடன் கவுன்சிலரே பிடித்து, காவல்துறையில் ஒப்படைத்தார்.

ஈரோடு மாநகராட்சி 12வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் ஜெகதீசன். ஈபிபி நகரில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்து மர்மநபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் அறிந்து கொண்ட ஜெகதீசன், தனது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் கொள்ளையனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். கவுன்சிலர் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் தற்போது, வெளியாகியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்