தமிழ்நாடு

கொள்ளையனுக்கு வேட்டு வைத்த கவுன்சிலர் - வெளியான பரபரப்பு CCTV காட்சி

தந்தி டிவி

ஈரோட்டில் கவுன்சிலர் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபரை, பொதுமக்கள் உதவியுடன் கவுன்சிலரே பிடித்து, காவல்துறையில் ஒப்படைத்தார்.

ஈரோடு மாநகராட்சி 12வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் ஜெகதீசன். ஈபிபி நகரில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்து மர்மநபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் அறிந்து கொண்ட ஜெகதீசன், தனது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் கொள்ளையனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். கவுன்சிலர் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் தற்போது, வெளியாகியுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு