தமிழ்நாடு

கொள்ளையனுக்கு வேட்டு வைத்த கவுன்சிலர் - வெளியான பரபரப்பு CCTV காட்சி

தந்தி டிவி

ஈரோட்டில் கவுன்சிலர் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபரை, பொதுமக்கள் உதவியுடன் கவுன்சிலரே பிடித்து, காவல்துறையில் ஒப்படைத்தார்.

ஈரோடு மாநகராட்சி 12வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் ஜெகதீசன். ஈபிபி நகரில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்து மர்மநபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் அறிந்து கொண்ட ஜெகதீசன், தனது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் கொள்ளையனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். கவுன்சிலர் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் தற்போது, வெளியாகியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ