தமிழ்நாடு

"புழுவா வருதுங்க..." சாலை முழுவதும் நெளியும் கிருமிகள் .. செய்வதறியாது தவிக்கும் மக்கள்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில், 5 மற்றும் 10வது வார்டுகளில் சாக்கடை நீர் நிரம்பி வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மழைகாலங்களில் தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், புகார் அளித்தும், நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பழைய சாக்கடை மீது திட்டமிடாமல் கட்டப்பட்ட சுவற்றால் கழிவுநீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை