தமிழ்நாடு

"புழுவா வருதுங்க..." சாலை முழுவதும் நெளியும் கிருமிகள் .. செய்வதறியாது தவிக்கும் மக்கள்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில், 5 மற்றும் 10வது வார்டுகளில் சாக்கடை நீர் நிரம்பி வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மழைகாலங்களில் தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், புகார் அளித்தும், நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பழைய சாக்கடை மீது திட்டமிடாமல் கட்டப்பட்ட சுவற்றால் கழிவுநீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ