தமிழ்நாடு

`ஆருத்ரா மோசடி' - தலைமறைவான Crime Couple ... ஜோடியாக சிக்கிய பரிதாபம்

தந்தி டிவி

முதலீடு பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி, வாடிக்கையாளர்களின் பணம் சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயை ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி செய்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், சென்னை, ஆவடியில் கிளை நிறுவனம் தொடங்கிய அருண்குமார் - ஜெனோவா தம்பதி, 8 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 134 கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது. இந்நிலையில், தம்பதியின் சொத்துக்கள் மற்றும் ஐந்து வங்கி கணக்குகளை முடக்கிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்திருக்கின்றனர். இதனிடையே, ஆருத்ரா மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களின் ஒருவரான ரூசோவை, போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி தேடி வந்த நிலையில், அவரையும் கைது செய்திருக்கின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை