தமிழ்நாடு

"எப்புட்றா.." பச்சை பசேல் என மாறிய வறண்ட பூமி - கண்களை குளிரவைக்கும் காட்சி

தந்தி டிவி

வறண்ட பூமியான ராமநாதபுரம் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அச்சுந்தன்வயல் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு பெய்த மழையால் விவசாயிகள் நெல் நடவில் அதிக ஆர்வம் செலுத்திய நிலையில், இந்த ஆண்டும் போதிய மழை பெய்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெரிய கண்மாய் பாசன பகுதிகளில் விளை நிலங்கள் பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ