தமிழ்நாடு

"எப்புட்றா.." பச்சை பசேல் என மாறிய வறண்ட பூமி - கண்களை குளிரவைக்கும் காட்சி

தந்தி டிவி

வறண்ட பூமியான ராமநாதபுரம் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அச்சுந்தன்வயல் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு பெய்த மழையால் விவசாயிகள் நெல் நடவில் அதிக ஆர்வம் செலுத்திய நிலையில், இந்த ஆண்டும் போதிய மழை பெய்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெரிய கண்மாய் பாசன பகுதிகளில் விளை நிலங்கள் பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்