தமிழ்நாடு

திருவண்ணாமலையில் மக்கள் மன்றம் - பயனுள்ளதாக இருந்ததாக மக்கள் கருத்து

தந்தி டிவியின் சார்பில், திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
நீதிமன்ற தீர்ப்புகளின் விளைவு, பெண் விடுதலையா...? சமூக சீர்கேடா...? என்ற தலைப்பில், திருவண்ணாமலையில், மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் சாரு நிவேதிதா, நடிகைகள் ஸ்ரீபிரியா, ரஞ்சனி, ஆன்மிக சொற்பொழிவாளர் மணிகண்டன், வழக்கறிஞர் தமிழ்மணி, ஆதிலட்சுமி ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட கருத்துகள், மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பார்வையாளர்கள், தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்