தமிழ்நாடு

Thanjavur | TN Rains | மூழ்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் - விவசாயிகள் கண்ணீர் பேட்டி

தந்தி டிவி

தஞ்சையில் கனமழை காரணமாக விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.

விளைநிலங்களில் இடுப்பு அளவிற்கு மழைநீர் தேங்கி, கடல் போல் காட்சியளிக்கிறது. நடவு செய்து 25 நாட்களே ஆன பயிர்கள் வீணானதால் அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை