தமிழ்நாடு

தமிழை வளர்க்க தஞ்சை சர்பத் கடைக்காரர் எடுத்த முயற்சி.. ஒருநாள் நடந்த சம்பவத்தால் கிடைத்த ஐடியா

தந்தி டிவி

தஞ்சாவூரில் தமிழ் மீதான ஆர்வத்தை வளர்க்கும் வகையில் சர்பத் கடைக்காரர் ஒருவர் திருக்குறள் கூறும் மாணவர்களுக்கு இலவசமாக சர்பத் வழங்கி அசத்தி வருகிறார்... நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரில் இயங்கி வரும் சர்பத் கடையின் உரிமையாளர்களான சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் சிவாஜி இருவரும் திருக்குறள் மற்றும் தமிழ் வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களிடம் வளர்க்கும் விதமாக, 5 குறள்களுக்கு சர்பத்தையும், 10 குறள்களுக்கு பால் சர்பத்தையும், 20 குறள்களுக்கு மில்க் ஷேக்கையும் இலவசமாக தருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை