தமிழ்நாடு

திருபுவனம் பட்டுச்சேலைக்கு அங்கீகாரம் : மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது

தஞ்சை மாவட்டம் திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தந்தி டிவி
தஞ்சை மாவட்டம் திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது... இனிமேல் நேரடியாகவோ, இணையதளம் மூலமாகவே போலியான புடவைகளை திருபுவனம் பட்டுப் புடவை என்று யாராவது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். 5 ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பின் திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அவர் கு றிப்பிட்டார். தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டு, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு ஆகியவற்றிற்கு ஏற்கனவே அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை