தமிழ்நாடு

"தஞ்சை பெரிய கோயிலுக்கு போனால் கதை முடிந்தது.." - அன்பில் மகேஷிடம் கே.என்.நேரு சொன்ன வார்த்தை

தந்தி டிவி

தஞ்சை பெரியகோயில் அருகில் 7 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட சிவகங்கை பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் திறந்து வைத்தனர். வளாகத்தில் பேசிக்கொண்டே சென்ற அமைச்சர் கே.என்.நேரு, கோயிலை காட்டி உள்ளே போனால் கதை முடிந்தது என்றதும் அன்பில் மகேஷ் சிரித்தார். தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. சந்திரசேகரன், எவ்வளவோ சிரமப்பட்டு கோயிலுக்கு கூப்பிட்டார்கள், போகவே இல்லை என்றார். 2 தொகுதிகள் அவுட், பத்திரிக்கையில் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என போய்விட்டேன் என சிரித்தார்...

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்