தமிழ்நாடு

"தஞ்சை பெரிய கோயிலுக்கு போனால் கதை முடிந்தது.." - அன்பில் மகேஷிடம் கே.என்.நேரு சொன்ன வார்த்தை

தந்தி டிவி

தஞ்சை பெரியகோயில் அருகில் 7 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட சிவகங்கை பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் திறந்து வைத்தனர். வளாகத்தில் பேசிக்கொண்டே சென்ற அமைச்சர் கே.என்.நேரு, கோயிலை காட்டி உள்ளே போனால் கதை முடிந்தது என்றதும் அன்பில் மகேஷ் சிரித்தார். தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. சந்திரசேகரன், எவ்வளவோ சிரமப்பட்டு கோயிலுக்கு கூப்பிட்டார்கள், போகவே இல்லை என்றார். 2 தொகுதிகள் அவுட், பத்திரிக்கையில் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என போய்விட்டேன் என சிரித்தார்...

Minister Ramesh | Temple | கோயில்களில் அடுத்தடுத்து அதிரடி - அமைச்சர் ரமேஷ் போட்ட புதிய உத்தரவு

CM Vijay | Chennai | சென்னையில் மிளிரிய சைரன்.. வந்து இறங்கிய CM விஜய்

CM Vijay | TVK | மூகாம்பிகையை தரிசித்த கையொடு.. சென்னை புறப்பட்டார் CM விஜய்

BREAKING || டாஸ்மாக்கில் இறங்கும் மெஷின் - வரப்போகும் அதிரடி மாற்றம்

CM Vijay | Kollur Mookambika Temple | மூகாம்பிகை கோயிலுக்கு.. CM விஜய் வெள்ளி வாள் காணிக்கை