தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயிலில் மண்டலாபிஷேகம் தொடங்கியது

தஞ்சை பெரிய கோவிலில், குடமுழுக்கு விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் தொடங்கியது.

தந்தி டிவி
தஞ்சை பெரிய கோவிலில், குடமுழுக்கு விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் தொடங்கியது. இதில், பெருவுடையார், பெரியநாயகி உட்பட அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் பால் மற்றும் மூலிகை எண்ணெய்யில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அங்கவஸ்திரம் சாத்தி, மாலை சூட்டி தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு கடவுளை வழிபட்டனர். இந்த மண்டலாபிஷேகம், தொடர்ந்து 24 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை