தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயிலில் மண்டலாபிஷேகம் தொடங்கியது

தஞ்சை பெரிய கோவிலில், குடமுழுக்கு விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் தொடங்கியது.

தந்தி டிவி
தஞ்சை பெரிய கோவிலில், குடமுழுக்கு விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் தொடங்கியது. இதில், பெருவுடையார், பெரியநாயகி உட்பட அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் பால் மற்றும் மூலிகை எண்ணெய்யில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அங்கவஸ்திரம் சாத்தி, மாலை சூட்டி தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு கடவுளை வழிபட்டனர். இந்த மண்டலாபிஷேகம், தொடர்ந்து 24 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்