தமிழ்நாடு

கொளுத்தும் வெயிலில் பணியாற்றும் காவலர்கள், வருவாய் துறையினர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் ஆடுதுறை, திருபுவனம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் பேரூராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் ஆடுதுறை, திருபுவனம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் பேரூராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடுதுறையைச் சேர்ந்த பாலன் என்பவர் ஆயிரம் இளநீரை மினி லோடு வேனில் ஏற்றிக்கொண்டுவந்து, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அளித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்