தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு கோலாகலம் - ராஜகோபுரம் மீது புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழ் மந்திரங்கள் முழங்க, குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

23 ஆண்டுகளுக்குப் பின், இன்று தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழா சிறப்பாக நடந்தது. குடமுழுக்கு விழாவில், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, புனிதநீர் ராஜகோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு மேளதாளம், வேதமந்திரங்கள் முழங்க ராஜகோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்