தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு கோலாகலம் - ராஜகோபுரம் மீது புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழ் மந்திரங்கள் முழங்க, குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

23 ஆண்டுகளுக்குப் பின், இன்று தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழா சிறப்பாக நடந்தது. குடமுழுக்கு விழாவில், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, புனிதநீர் ராஜகோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு மேளதாளம், வேதமந்திரங்கள் முழங்க ராஜகோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்