தமிழ்நாடு

Thanjavur | பட்டாக்கத்தியை வைத்து நடுரோட்டிலேயே ஆக்ரோஷமாக அடிக்க பாய்ந்த நபர்.. அலறி ஓடிய மக்கள்

Thanjavur | பட்டாக்கத்தியை வைத்து நடுரோட்டிலேயே ஆக்ரோஷமாக அடிக்க பாய்ந்த நபர்.. அலறி ஓடிய மக்கள்

thanthitv

தஞ்சையில் பட்டாக்கத்தி கொண்டு தாக்க முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அரண்மனைக்கு செல்லும் முக்கிய சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு நபர் மற்றொருவரை நோக்கி பட்டாக்கத்தியை வீச முயன்ற நிலையில், அது கையில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆயுதத்தை பறிமுதல் செய்து, இருவரையும் அரண்மனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔴LIVE : TVK Vijay | விஜய்க்கு இன்ப அதிர்ச்சி செய்தி

Vijay| TVK | நெருங்கும் ரிசல்ட்.. சரியான நேரத்தில் விஜய்க்கு வந்த மகிழ்ச்சி செய்தி

NEET | நீட் தேர்வுஹால் டிக்கெட் பெறுவதில் சிக்கல் - தவித்த லட்சக்கணக்கான மாணவர்கள்

Koodankulam Nuclear 3rd Plant | டெஸ்டிங்கில் கூடங்கூளம் 3வது அணு உலை - உள்ளே என்ன நடக்கும்?

Virudhunagar Blast | தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்த விருதுநகர் கோரம் - உரிமையாளர் கைது