தமிழ்நாடு

மருத்துவமனையில் அனாதையாக விடப்பட்ட குழந்தை - வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரணை

குழந்தை காதுகளில் உள்ள கோளாறு விட்டுச்செல்ல காரணமா?

தந்தி டிவி

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில், பிறந்த சில நாட்களே ஆண் குழந்தை தனிமையில் இருந்துள்ளது. வெகு நேரமாக தாய் மற்றும் உறவினர்கள் யாரும் வராததால் சந்தேகமடைந்த பொதுமக்கள், மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து குழந்தையை மீட்ட போலீசார் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். குழந்தையின் காதுகளில் கோளாறு இருப்பதால் பெற்றோர் விட்டுசென்று இருக்கலாம் என கருதும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை