தமிழ்நாடு

Thanjavur | Former | வெளியான தித்திக்கும் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்

தந்தி டிவி

Thanjavur | Former | வெளியான தித்திக்கும் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்

தஞ்சை டெல்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 193 ஆயிரத்து 800 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது 30 ஆண்டுகளில்

இருந்த இலக்கை விட, இது அதிகமான குறுவை சாகுபடி ஆகும். இதனிடையே, 'குத்தகை விவசாயிகளும் குறுவை பயிர் காப்பீடு செய்யலாம்' என வெளியான அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு தேவையான உரங்களை இருப்பு வைத்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்