தமிழ்நாடு

Thanjavur | Former | வெளியான தித்திக்கும் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்

தந்தி டிவி

Thanjavur | Former | வெளியான தித்திக்கும் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்

தஞ்சை டெல்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 193 ஆயிரத்து 800 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது 30 ஆண்டுகளில்

இருந்த இலக்கை விட, இது அதிகமான குறுவை சாகுபடி ஆகும். இதனிடையே, 'குத்தகை விவசாயிகளும் குறுவை பயிர் காப்பீடு செய்யலாம்' என வெளியான அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு தேவையான உரங்களை இருப்பு வைத்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை