தமிழ்நாடு

Thanjavur | Former | வெளியான தித்திக்கும் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்

தந்தி டிவி

Thanjavur | Former | வெளியான தித்திக்கும் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்

தஞ்சை டெல்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 193 ஆயிரத்து 800 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது 30 ஆண்டுகளில்

இருந்த இலக்கை விட, இது அதிகமான குறுவை சாகுபடி ஆகும். இதனிடையே, 'குத்தகை விவசாயிகளும் குறுவை பயிர் காப்பீடு செய்யலாம்' என வெளியான அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு தேவையான உரங்களை இருப்பு வைத்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’