தமிழ்நாடு

Thanjavur Crime News || மூன்று குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற கொடூரத் தந்தை

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 2 மகள்கள் மற்றும் மகனை தந்தையே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மதுக்கூர் பகுியில் இரண்டு சிறுமி ஒரு சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை. மனைவி கள்ள காதலனுடன் சென்ற விரக்தியில், ஓவியா (12), கீர்த்தி (8), ஈஸ்வரன் (5) ஆகிய மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை வினோத்குமார் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை