தமிழ்நாடு

யோகாவில் உலக சாதனை முயற்சி - நான்காம் வகுப்பு மாணவன் அசத்தல்

கண்களை கட்டிக் கொண்டு கீபோர்டு இசை கருவி மூலம் கர்நாடக இசையை வாசித்து கடினமான ஏழு யோகாசனத்தை செய்து உலக சாதனை முயற்சியில் சிறுவன்

தந்தி டிவி

உலக யோகா தினத்தையொட்டி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் வீர திருப்புகழ் என்ற 9 வயது சிறுவன், புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். கண்களை கட்டிக் கொண்டு கீபோர்டு இசை கருவி மூலம் கர்நாடக இசையை வாசித்து கடினமான ஏழு யோகாசனத்தை செய்து உலக சாதனை முயற்சியில் சிறுவன் ஈடுபட்டான்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை