தமிழ்நாடு

யோகாவில் உலக சாதனை முயற்சி - நான்காம் வகுப்பு மாணவன் அசத்தல்

கண்களை கட்டிக் கொண்டு கீபோர்டு இசை கருவி மூலம் கர்நாடக இசையை வாசித்து கடினமான ஏழு யோகாசனத்தை செய்து உலக சாதனை முயற்சியில் சிறுவன்

தந்தி டிவி

உலக யோகா தினத்தையொட்டி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் வீர திருப்புகழ் என்ற 9 வயது சிறுவன், புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். கண்களை கட்டிக் கொண்டு கீபோர்டு இசை கருவி மூலம் கர்நாடக இசையை வாசித்து கடினமான ஏழு யோகாசனத்தை செய்து உலக சாதனை முயற்சியில் சிறுவன் ஈடுபட்டான்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்