தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் - சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சித்திரை திருவிழாவையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

தந்தி டிவி

சித்திரை திருவிழாவையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல் காலை மாலை என இருவேளைகளும் சாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். சித்திரை திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு பெரிய கோவிலில் பந்தக்காலுக்கு பால் மஞ்சள், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்