தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் - சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சித்திரை திருவிழாவையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

தந்தி டிவி

சித்திரை திருவிழாவையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல் காலை மாலை என இருவேளைகளும் சாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். சித்திரை திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு பெரிய கோவிலில் பந்தக்காலுக்கு பால் மஞ்சள், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்