தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் - அமைச்சர் பாண்டியராஜன்

தஞ்சை பெரியகோவில் குட முழுக்கு விவகாரத்தில், அரசியல் செய்யும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தஞ்சை பெரியகோவில் குட முழுக்கு விவகாரத்தில், அரசியல் செய்யும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்