தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் - அமைச்சர் பாண்டியராஜன்

தஞ்சை பெரியகோவில் குட முழுக்கு விவகாரத்தில், அரசியல் செய்யும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தஞ்சை பெரியகோவில் குட முழுக்கு விவகாரத்தில், அரசியல் செய்யும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு