தமிழ்நாடு

தஞ்சாவூர் : ஆனைகொம்பன் நோய் தாக்கி பயிர்கள் வீணானது - வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்று இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால் உடனடியாக அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்