தமிழ்நாடு

தஞ்சாவூர் : ஆனைகொம்பன் நோய் தாக்கி பயிர்கள் வீணானது - வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்று இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால் உடனடியாக அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்