தமிழ்நாடு

தஞ்சாவூர் : ஆனைகொம்பன் நோய் தாக்கி பயிர்கள் வீணானது - வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்று இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால் உடனடியாக அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக