தமிழ்நாடு

தாமிரபரணி புஷ்கர விழாவின் 2 வது நாள் - புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

தாமிரபரணி புஷ்கர விழாவின் இரண்டாவது நாளான இன்று தைப்பூச மண்டப படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

தந்தி டிவி
இன்று காலை 5 மணி முதல் சிறப்பு ஹோம‌ம், பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், சிவபுரம் ஆதீனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர், திருக்குறுங்குடி ஜீயர், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமண‌ன், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு புனித நீராடினர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி