தமிழ்நாடு

தாமிரபரணி புஷ்கர விழாவின் 2 வது நாள் - புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

தாமிரபரணி புஷ்கர விழாவின் இரண்டாவது நாளான இன்று தைப்பூச மண்டப படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

தந்தி டிவி
இன்று காலை 5 மணி முதல் சிறப்பு ஹோம‌ம், பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், சிவபுரம் ஆதீனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர், திருக்குறுங்குடி ஜீயர், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமண‌ன், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு புனித நீராடினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை