தமிழ்நாடு

தாமிரபரணி மகாபுஷ்கர விழா : 64 தீர்த்த கட்டங்களிலும் புனித நீராடிய பக்தர்கள்

நெல்லை பாபநாசத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டத்திலும் புனித நீராடினர்.

தந்தி டிவி

பாபநாசம் சித்தர் கோட்டத்தில் 28வது தீர்த்த கட்டமான திரிநதி சங்கமத்திற்கு

16 வகையான ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதற்காக ஆற்றின் நடுவே மேடை அமைக்கப்பட்டு தமிழ் முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூஜையில் கலந்துகொண்ட பக்தர்கள் தாமிரபரணி நதியை சுத்தமாக வைத்து கொள்வோம் என உறுதி மொழி எடுத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை