தமிழ்நாடு

தாமிரபரணி மகாபுஷ்கர விழா : 64 தீர்த்த கட்டங்களிலும் புனித நீராடிய பக்தர்கள்

நெல்லை பாபநாசத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டத்திலும் புனித நீராடினர்.

தந்தி டிவி

பாபநாசம் சித்தர் கோட்டத்தில் 28வது தீர்த்த கட்டமான திரிநதி சங்கமத்திற்கு

16 வகையான ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதற்காக ஆற்றின் நடுவே மேடை அமைக்கப்பட்டு தமிழ் முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூஜையில் கலந்துகொண்ட பக்தர்கள் தாமிரபரணி நதியை சுத்தமாக வைத்து கொள்வோம் என உறுதி மொழி எடுத்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்