தமிழ்நாடு

"அரசியலுக்கு வருவது உறுதி என 1996 முதல் கூறுகிறார் ரஜினி" - அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை

தமது சொந்த ஊர் நாச்சிக்குப்பம் என தற்போது நடிகர் ரஜினிகாந்த் பேசுவது ஏன் என அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

தமது சொந்த ஊர் நாச்சிக்குப்பம் என தற்போது நடிகர் ரஜினிகாந்த் பேசுவது ஏன் என அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், ஜெயலலிதாவின் பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய தம்பிதுரை, அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் கூறுவதை1996-ல் இருந்து தாம் கேட்டு வருகிறேன் என்றார். ரஜினியும், கமலும் பேசுவது யாருக்கும் புரியாது என்ற தம்பிதுரை, முதல்வராக வேண்டும் என ரஜினியும், கமலும் ஆசைப்படுவதாக கூறினார். சினிமாவில் நடித்த போதெல்லாம், சொந்த ஊர் குறித்து பேசாத ரஜினி, தற்போது, நாச்சிகுப்பம் குறித்து பேசுவது ஏன் என்றார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்