தமிழ்நாடு

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூச திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், அதிகாலையில் வள்ளி -தெய்வானை சமேத ஸ்ரீமுத்துக்குமார சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்