தமிழ்நாடு

தொடங்கிய தைப்பூச திருவிழா...பறவை காவடி எடுத்த பக்தர்கள்..மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி

தந்தி டிவி

தைப்பூசத் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் பறவை காவடி எடுத்து அந்தரத்தில் தொங்கியபடி வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்றது.தைப்பூச திருவிழா முடிந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி