Thai Poosam | Tiruchendur | திருச்செந்தூரில் அலைகடலென குவிந்த பக்தர்கள் | விண்ணை பிளந்த `அரோகரா' கோஷம் தமிழ்நாடு முழுவதும் தைப்பூச திருவிழா கோலாகலம் முருகன் கோயில்களில் அலைகடலென குவியும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்