தமிழ்நாடு

உதகை : மாவோயிஸ்ட் ஆஜர்ப்படுத்தப்பட்ட நீதிமன்றத்திலேயே கோஷமிட்டதால் பரபரப்பு

கேரளாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் டேனிஸ் என்ற கிருஷ்ணாவை, கேரள போலீசார் உதகை அமர்வு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்ப்படுத்தினர்.

தந்தி டிவி

கேரளாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் டேனிஸ் என்ற கிருஷ்ணாவை, கேரள போலீசார் உதகை அமர்வு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்ப்படுத்தினர். ஆதிவாசிகளை நக்ஸல் பிரிவில் சேர்க்க முயற்சித்ததாகவும், அரசுக்கு எதிராக தூண்டியதாகவும் தொடர்ந்த வழக்கில் டேனிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி வடமலை வழக்கை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற வளாகத்திலேயே டேனிஷ் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து போலீசார் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்