தமிழ்நாடு

திருவாரூரில் பயங்கரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கத்திக்குத்து

தந்தி டிவி

திருவாரூரில் பயங்கரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கத்திக்குத்து

திருவாரூர் மாவட்டம் முகுந்தனூர் பகுதியில் வேலி பிரச்சினையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாழ்பாள் மாதா கோவில் தெருவை சேர்ந்த வீரபாண்டியனுக்கு அவரது பக்கத்து வீட்டு காரர் குமார் என்பவருக்கு வேலு பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

நில அளவையரை வைத்து வேலி இருக்கும் இடம் அளக்கப்பட்டப் போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது குமார் தரப்பினர், வீரபாண்டியனின் தரப்பினர் 5 பேர் மீது கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.

படுகாயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடவாசல் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி