தமிழ்நாடு

பாகிஸ்தானில் கேட்ட பயங்கர சத்தம் - அலறி அடித்து ஓடிய மக்கள்

தந்தி டிவி

பாகிஸ்தானில் பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் சிந்த் மாநிலம், கராச்சி நகரம், எம் ஏ ஜின்னா பகுதியில் இயங்கும் பட்டாசு குடோன் திடீரென வெடித்து சிதறியது. இதில் அப்பகுதியில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை