தமிழ்நாடு

பாகிஸ்தானில் கேட்ட பயங்கர சத்தம் - அலறி அடித்து ஓடிய மக்கள்

தந்தி டிவி

பாகிஸ்தானில் பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் சிந்த் மாநிலம், கராச்சி நகரம், எம் ஏ ஜின்னா பகுதியில் இயங்கும் பட்டாசு குடோன் திடீரென வெடித்து சிதறியது. இதில் அப்பகுதியில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. 

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்