தமிழ்நாடு

அரசு நிலத்தை பயன்படுத்துவதில் இருத்தரப்பினர் இடையே பயங்கர மோதல்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் கீழ்நெமிலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்துவதில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கற்களால் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஸ்கர் என்பவருக்கும், மூர்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கும் இடையே தங்கள் நிலத்திற்கு அருகே உள்ள, அரசு நிலத்தை பயன்படுத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், பாஸ்கர், அவரது மனைவி உட்பட 4 பேர் காயமடைந்தனர்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு