தமிழ்நாடு

கோயில் கதவு மூடியதால் பரபரப்பு.. திக்கு முக்காடிய திருவண்ணாமலை

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கதவை திறக்க வலியுறுத்தி கோயில் ஊழியர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக இரவு 8 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் நேற்று இரவு 7.30 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில்களில் நடை அடைக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பக்தர்கள் கோவில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

Breaking | Mumbai Police | பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்? | திடீர் ட்விஸ்ட்

Ajithkumar | CM Vijay | `கனவெல்லாம் பலிக்குதே..!' அஜித்தை சந்திக்கும் CM விஜய்..!

By Election | AIADMK | BJP | இடைத்தேர்தல்.. EPSன் அதிரடி மூவ்.. பாஜகவுக்கு பறக்கும் மெசேஜ்

TNAssembly | CMVijay | சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.. வெளியான முக்கிய தகவல்

PMModi | Attack | பிரதமர் மீது தாக்குதல் திட்டம்?| துப்பாக்கியுடன் சிக்கிய நபர்களுக்கு கோர்ட் அதிரடி