தமிழ்நாடு

கோயில் கதவு மூடியதால் பரபரப்பு.. திக்கு முக்காடிய திருவண்ணாமலை

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கதவை திறக்க வலியுறுத்தி கோயில் ஊழியர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக இரவு 8 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் நேற்று இரவு 7.30 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில்களில் நடை அடைக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பக்தர்கள் கோவில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

Breaking | Bihar CM | Nitish Kumar | முதல்வர் ராஜினாமா? | பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு

Breaking | DMK Alliance | இறுதியாகும் சீட்? | அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுக்கும் பேச்சுவார்த்தை

Breaking | Thiruparankundram Issue | திருப்பரங்குன்றம் விவகாரம் | கோர்ட்டில் பரபரத்த விவாதம்

Breaking | Joy Crizilda | Madhampatty Rangaraj | மாதம்பட்டிக்கு DNA டெஸ்ட்.. ஹை-கோர்ட் உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு - பரபரப்பான சூழலில் கூடியது அதிமுக மா.செ.க்கள் கூட்டம்