தமிழ்நாடு

கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை பைபர் படகால் பரபரப்பு

தந்தி டிவி

கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை பைபர் படகு - பரபரப்பு

நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரையில் ஆள் இல்லாத, இலங்கை பதிவு எண்ணுடன் புதிய பைபர் இஞ்சின் படகு ஒன்று, கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த வேதாரண்யம் போலீசார் விரைந்து சென்று படகை ஆய்வு செய்ததில், அதில் மீன்பிடி வலை, இஞ்சின் போன்றவை இருந்தன. மர்ம நபர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பார்களா? அல்லது இது கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கியூ பிரிவு மற்றும் கடலோர காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, படகு கரை ஒதுங்கிய இடம் காட்டுப்பகுதி என்பதால், யாராவது காட்டில் மறைந்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்