தமிழ்நாடு

Tenkasi | தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10th பொதுத்தேர்வு எழுதிய மாணவன் - கலங்கவைக்கும் காட்சி

தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10th பொதுத்தேர்வு எழுதிய மாணவன் - கலங்கவைக்கும் காட்சி

thanthitv

Tenkasi | தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10th பொதுத்தேர்வு எழுதிய மாணவன் - கலங்கவைக்கும் காட்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தந்தை உயிரிழந்த சோகத்திலும், பத்தாம் வகுப்பு மாணவன் பொதுத்தேர்வை எழுதிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. குத்தப்பாஞ்சான் ஊரை சேர்ந்த சேர்மராஜா, தனது தந்தை மறைந்த நிலையிலும் கல்விக்காக மனம் தளராமல் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் தந்தைக்கும் இறுதிச் சடங்குகளைச் செய்த அந்த மாணவனின் உறுதி, அப்பகுதி மக்களிடையே பெரும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்