தமிழ்நாடு

Tenkasi | தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10th பொதுத்தேர்வு எழுதிய மாணவன் - கலங்கவைக்கும் காட்சி

தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10th பொதுத்தேர்வு எழுதிய மாணவன் - கலங்கவைக்கும் காட்சி

thanthitv

Tenkasi | தந்தை உயிரிழந்த சோகத்திலும் 10th பொதுத்தேர்வு எழுதிய மாணவன் - கலங்கவைக்கும் காட்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தந்தை உயிரிழந்த சோகத்திலும், பத்தாம் வகுப்பு மாணவன் பொதுத்தேர்வை எழுதிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. குத்தப்பாஞ்சான் ஊரை சேர்ந்த சேர்மராஜா, தனது தந்தை மறைந்த நிலையிலும் கல்விக்காக மனம் தளராமல் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் தந்தைக்கும் இறுதிச் சடங்குகளைச் செய்த அந்த மாணவனின் உறுதி, அப்பகுதி மக்களிடையே பெரும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே