தமிழ்நாடு

Tenkasi | `கோயில்’ பணத்தில் கை வைத்த நபருக்கு 24 மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி

thanthitv

தென்காசி அருகே அருணாபேரி சாஸ்தா கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த பாவூர்சத்திரம் போலீசாருக்கு கோயில் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்