தமிழ்நாடு

Tenkasi | `கோயில்’ பணத்தில் கை வைத்த நபருக்கு 24 மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி

thanthitv

தென்காசி அருகே அருணாபேரி சாஸ்தா கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த பாவூர்சத்திரம் போலீசாருக்கு கோயில் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Ilayaraja | இளையராஜாவுக்கு சாதகமாக வந்த அதிரடி உத்தரவு

CM Vijay | தலைமை செயலகத்தில் CM விஜய் முக்கிய ஆலோசனை

VCK Vanniarasu | ``அதில் உறுதியாக உள்ளோம்’’ - அழுத்தி சொன்ன அமைச்சர் வன்னிஅரசு

Edappadi Palanisamy | ADMK | மாற்றத்திற்கு தயாராகும் EPS

Rajkamal | Kamalhaasan ``ரூ.38 லட்சத்தை கேட்டு..’’ - கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அதிர்ச்சி புகார்