தமிழ்நாடு

தமிழகத்தை அதிரவிட்ட ஒற்றை எக்ஸ்-ரே...மருத்துவமனை சொன்ன பதிலால் நொந்துபோன நோயாளி

தந்தி டிவி

தமிழகத்தை அதிரவிட்ட ஒற்றை எக்ஸ்-ரே...மருத்துவமனை சொன்ன பதிலால் நொந்துபோன நோயாளி

நோயாளிக்கு எகஸ்-ரே பிலிமுக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் தனக்கு மன உளைச்சலைத் தருவதாகப் பாதிக்கப்பட்டவர் தெரிவித்து இருக்கிறார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த காளி பாண்டி என்பவர் கைமுறிவுக்கு சிகிச்சை பெறத் தென்காசி தலைமை மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார்.

அங்கு எக்ஸ்-ரே எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது எக்ஸ் -ரே பிலிம் இல்லாததால் காகிதத்தில் பிரிண்ட் எடுத்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தனக்குப் புரிதல் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருப்பது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?