தமிழ்நாடு

மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் - தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில், தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில், தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. கே. ஆலங்குளம் TDTA தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு, 5 கிலோ அரிசி 13 வகையான மளிகைப்பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன. துப்பரவு பணியாளர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி