தமிழ்நாடு

சூரசம்ஹாரத்தில் செண்டை மேளத்தை நிறுத்தியதால் பிரச்சனை.. பரபரப்பு காட்சி

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, ஆறுமுக நைனார் செண்டை மேளங்கள் முழங்க திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியில், இரு வேறு சமூகத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாட்டு கச்சேரி நடைபெற்றபோது, செண்டை மேளத்தை நிறுத்துமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து, சுவாமி வீதி உலா முடிந்து திருக்கோவில் சென்றடைந்தது.

ECI | TN Election | அனல்பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்வு - அதிரடியாக களத்தில் இறங்கிய போலீஸ்

Kerala | Fire Accident | திருச்சூர் பூரம் விழாவிற்காக வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்துபயங்கர விபத்து…

ECI | TN Elections | சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம் - அறிவிப்பு வெளியீடு

Nellai | TN Election 2026 | தயாரான 1675 இயந்திரங்கள், குவியும் 2500 போலீஸ்.. தேர்தல் பணி தீவிரம்

TN Election | ECI | தமிழகத்தில் ஓய்ந்த பிரசாரம் - தலைகீழாக மாறிய ரூல்ஸ்