தமிழ்நாடு

சூரசம்ஹாரத்தில் செண்டை மேளத்தை நிறுத்தியதால் பிரச்சனை.. பரபரப்பு காட்சி

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, ஆறுமுக நைனார் செண்டை மேளங்கள் முழங்க திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியில், இரு வேறு சமூகத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாட்டு கச்சேரி நடைபெற்றபோது, செண்டை மேளத்தை நிறுத்துமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து, சுவாமி வீதி உலா முடிந்து திருக்கோவில் சென்றடைந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்