தமிழ்நாடு

தென்காசியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றித்திரிவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றித்திரிவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மதுரை தல்லாகுளத்தை சேர்ர்ந்த சஞ்சீவ், சிவகிரியை சார்ந்த லிங்கம் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்