தமிழ்நாடு

தென்காசியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றித்திரிவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றித்திரிவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மதுரை தல்லாகுளத்தை சேர்ர்ந்த சஞ்சீவ், சிவகிரியை சார்ந்த லிங்கம் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ