தமிழ்நாடு

வனத்துறை அலுவலகத்திற்கு சென்ற முதியவர் உயிரிழந்த‌தால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், கடையம் வன அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், கடையம் வன அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் வாகைகுளத்தை சேர்ந்த அனக்கரைமுத்து, தமது வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் சட்ட விரோதமாக, மின் வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடையம் வன சரக அலுவலகத்தில் ஆஜரான அனக்கரை முத்துவுக்கு நெஞ்சு வலியால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், வனத்துறையினரின் தாக்குதலால் முத்து உயிரிழந்தாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு