தமிழ்நாடு

வனத்துறை அலுவலகத்திற்கு சென்ற முதியவர் உயிரிழந்த‌தால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், கடையம் வன அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், கடையம் வன அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் வாகைகுளத்தை சேர்ந்த அனக்கரைமுத்து, தமது வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் சட்ட விரோதமாக, மின் வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடையம் வன சரக அலுவலகத்தில் ஆஜரான அனக்கரை முத்துவுக்கு நெஞ்சு வலியால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், வனத்துறையினரின் தாக்குதலால் முத்து உயிரிழந்தாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்