தமிழ்நாடு

வனத்துறை அலுவலகத்திற்கு சென்ற முதியவர் உயிரிழந்த‌தால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், கடையம் வன அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், கடையம் வன அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் வாகைகுளத்தை சேர்ந்த அனக்கரைமுத்து, தமது வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் சட்ட விரோதமாக, மின் வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடையம் வன சரக அலுவலகத்தில் ஆஜரான அனக்கரை முத்துவுக்கு நெஞ்சு வலியால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், வனத்துறையினரின் தாக்குதலால் முத்து உயிரிழந்தாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி