தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய லாரி-பஸ்.. உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கி தன் காரிலேயே விரைந்த இன்ஸ்பெக்டர்

தந்தி டிவி

தென்காசி அருகே தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த பலர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய ஒரு குழந்தை மற்றும் பெண்ணை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தனது வாகனத்தில் ஏற்றி சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்