தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய லாரி-பஸ்.. உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கி தன் காரிலேயே விரைந்த இன்ஸ்பெக்டர்

தந்தி டிவி

தென்காசி அருகே தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த பலர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய ஒரு குழந்தை மற்றும் பெண்ணை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தனது வாகனத்தில் ஏற்றி சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்