தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய லாரி-பஸ்.. உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கி தன் காரிலேயே விரைந்த இன்ஸ்பெக்டர்

தந்தி டிவி

தென்காசி அருகே தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த பலர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய ஒரு குழந்தை மற்றும் பெண்ணை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தனது வாகனத்தில் ஏற்றி சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி