தமிழ்நாடு

தென்காசியில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி | Dengue Fever | Tenkasi

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவர் உயிரிழந்தார். நெல்லையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் அஸ்வந்த், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தான். மேலும், ஆலங்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட வீராணம், புதுப்பட்டி, பெத்தநாடார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் காய்ச்சல் பரவுவால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.அந்த பகுதிகளில் உடனடியாக சுகாதார பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை