நீர் வரத்து உயர்வு - குற்றால அருவிகளில் குளிக்க தடை தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது... இதனால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது...