தமிழ்நாடு

சாலையின் குறுக்கே அறுந்து கிடந்த கேபிள்.. வரிசையாக நடந்த இரண்டு விபத்து.. பதற வைக்கும் CCTV காட்சி

தந்தி டிவி

தென்காசி அருகே சாலையில் அறுந்து கிடந்த கேபிள் ஒயரால் அடுத்து அடுத்து நடந்த விபத்துக்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள், வெளியாகி உள்ளது.

பிரானூர் பார்டர் மற்றும் கொட்டாக்குளத்துக்கு இடையே அமைந்துள்ள பகுதியில், தமிழ்நாடு அரசின் பாரத் கேபிள் பைபர் வயர் சாலையில் அறுந்து கிடந்தது. அப்போது, அந்த வழியாக பிரானூர் பார்டரில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த பைக்கில் சென்ற தம்பதி, கேபிள் வயரில் சிக்கி கீழே விழுந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்த சில நொடிகளில், தென்காசியில் இருந்து பிரானூர் பார்டர் நோக்கி வந்த ஆட்டோ, கேபிள் வயரில் சிக்கி தலைக்குப்புற கவிலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு