தமிழ்நாடு

சாலையின் குறுக்கே அறுந்து கிடந்த கேபிள்.. வரிசையாக நடந்த இரண்டு விபத்து.. பதற வைக்கும் CCTV காட்சி

தந்தி டிவி

தென்காசி அருகே சாலையில் அறுந்து கிடந்த கேபிள் ஒயரால் அடுத்து அடுத்து நடந்த விபத்துக்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள், வெளியாகி உள்ளது.

பிரானூர் பார்டர் மற்றும் கொட்டாக்குளத்துக்கு இடையே அமைந்துள்ள பகுதியில், தமிழ்நாடு அரசின் பாரத் கேபிள் பைபர் வயர் சாலையில் அறுந்து கிடந்தது. அப்போது, அந்த வழியாக பிரானூர் பார்டரில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த பைக்கில் சென்ற தம்பதி, கேபிள் வயரில் சிக்கி கீழே விழுந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்த சில நொடிகளில், தென்காசியில் இருந்து பிரானூர் பார்டர் நோக்கி வந்த ஆட்டோ, கேபிள் வயரில் சிக்கி தலைக்குப்புற கவிலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை