தமிழ்நாடு

சாலையின் குறுக்கே அறுந்து கிடந்த கேபிள்.. வரிசையாக நடந்த இரண்டு விபத்து.. பதற வைக்கும் CCTV காட்சி

தந்தி டிவி

தென்காசி அருகே சாலையில் அறுந்து கிடந்த கேபிள் ஒயரால் அடுத்து அடுத்து நடந்த விபத்துக்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள், வெளியாகி உள்ளது.

பிரானூர் பார்டர் மற்றும் கொட்டாக்குளத்துக்கு இடையே அமைந்துள்ள பகுதியில், தமிழ்நாடு அரசின் பாரத் கேபிள் பைபர் வயர் சாலையில் அறுந்து கிடந்தது. அப்போது, அந்த வழியாக பிரானூர் பார்டரில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த பைக்கில் சென்ற தம்பதி, கேபிள் வயரில் சிக்கி கீழே விழுந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்த சில நொடிகளில், தென்காசியில் இருந்து பிரானூர் பார்டர் நோக்கி வந்த ஆட்டோ, கேபிள் வயரில் சிக்கி தலைக்குப்புற கவிலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்