தமிழ்நாடு

Tenkasi | Book Fair | பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள்

பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள்

thanthitv

Tenkasi | Book Fair | பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் பொதிகை புத்தகத் திருவிழாவில் அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இ.சி.ஈஸ்வரன் பள்ளி மைதானத்தில் நான்காவது பொதிகை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், இலஞ்சி அரசு பள்ளி மாணவன் முகமது இம்ரானின் "என் சுவாசம்" கவிதைத் தொகுப்பும், 11ம் வகுப்பு மாணவிகள் எழுதிய தென்காசி சாரல் நூலும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களுக்கு மத்தியில், இளம் படைப்பாளர்களை அங்கீகரித்த இந்த நிகழ்வு பாராட்டைப் பெற்றுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு