தமிழ்நாடு

Tenkasi | Book Fair | பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள்

பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள்

thanthitv

Tenkasi | Book Fair | பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் பொதிகை புத்தகத் திருவிழாவில் அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இ.சி.ஈஸ்வரன் பள்ளி மைதானத்தில் நான்காவது பொதிகை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், இலஞ்சி அரசு பள்ளி மாணவன் முகமது இம்ரானின் "என் சுவாசம்" கவிதைத் தொகுப்பும், 11ம் வகுப்பு மாணவிகள் எழுதிய தென்காசி சாரல் நூலும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களுக்கு மத்தியில், இளம் படைப்பாளர்களை அங்கீகரித்த இந்த நிகழ்வு பாராட்டைப் பெற்றுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை