தமிழ்நாடு

Tenkasi | Book Fair | பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள்

பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள்

thanthitv

Tenkasi | Book Fair | பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் பொதிகை புத்தகத் திருவிழாவில் அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இ.சி.ஈஸ்வரன் பள்ளி மைதானத்தில் நான்காவது பொதிகை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், இலஞ்சி அரசு பள்ளி மாணவன் முகமது இம்ரானின் "என் சுவாசம்" கவிதைத் தொகுப்பும், 11ம் வகுப்பு மாணவிகள் எழுதிய தென்காசி சாரல் நூலும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களுக்கு மத்தியில், இளம் படைப்பாளர்களை அங்கீகரித்த இந்த நிகழ்வு பாராட்டைப் பெற்றுள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்