தமிழ்நாடு

Tenkasi Accident | பயங்கர விபத்தில் சிக்கிய வேன் | குலசை தசராவுக்கு சென்ற போது நடந்த சோகம்

தந்தி டிவி

தசராவுக்கு சென்ற வேன் விபத்தில் சிக்கியது - 15 பேர் காயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், வேனில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

வன்னியம்பட்டியில் இருந்து குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்