தமிழ்நாடு

பழனியில் மின்சாரம் தாக்கி தற்காலிக பணியாளர் உயிரிழப்பு

பழனி அருகே நெய்க்காரபட்டி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தற்காலிக பணியாளர் தன்னாசி உயிரிந்தார்

தந்தி டிவி
பழனி அருகே நெய்க்காரபட்டி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தற்காலிக பணியாளர் தன்னாசி உயிரிந்தார். தகவலின் பேரில் போலீசார் தன்னாசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே தன்னாசி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்