தமிழ்நாடு

கோயில் பணியாளர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்வு : இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

திருக்கோயில் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

திருக்கோயில் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர பணியாளர்கள், தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை