தமிழ்நாடு

திடீரென இடிந்து விழுந்த கோவில் சுவர், 63 நாயன்மார் சிலைகள் சேதம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோவிலின் தெற்கு பிரகார சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோவிலின் தெற்கு பிரகார சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தெற்கு பகுதியில் இருந்த சுவர் இடிந்து விழுந்த நிலையில், தற்போது 40 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அங்கிருந்த 63 நாயன்மார்கள் சிலைகள் சேதமடைந்தன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்