தமிழ்நாடு

சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் - சிவ‌சங்கர் சர்மா

ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாக்கப்படுவதில் சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுவதாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

தந்தி டிவி

ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாக்கப்படுவதில் சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுவதாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் குற்றம்சாட்டினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அகில இந்திய சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கோ பூஜை, கஜ பூஜையை தொடர்ந்து, அந்த சங்கத்தின் துணைத் தலைவர் சேலம் எஸ்.சிவ‌சங்கர் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாப்பதில் சிவாச்சாரியார்கள், பலிகடா ஆக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ