தமிழ்நாடு

சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் - சிவ‌சங்கர் சர்மா

ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாக்கப்படுவதில் சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுவதாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

தந்தி டிவி

ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாக்கப்படுவதில் சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுவதாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் குற்றம்சாட்டினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அகில இந்திய சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கோ பூஜை, கஜ பூஜையை தொடர்ந்து, அந்த சங்கத்தின் துணைத் தலைவர் சேலம் எஸ்.சிவ‌சங்கர் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாப்பதில் சிவாச்சாரியார்கள், பலிகடா ஆக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி