தமிழ்நாடு

சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் - சிவ‌சங்கர் சர்மா

ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாக்கப்படுவதில் சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுவதாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

தந்தி டிவி

ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாக்கப்படுவதில் சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுவதாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் குற்றம்சாட்டினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அகில இந்திய சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கோ பூஜை, கஜ பூஜையை தொடர்ந்து, அந்த சங்கத்தின் துணைத் தலைவர் சேலம் எஸ்.சிவ‌சங்கர் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாப்பதில் சிவாச்சாரியார்கள், பலிகடா ஆக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்